அடேங்கப்பா இவ்வளவு சாதியாயாயாயா...
குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படுகிற நல்லொழுக்கங்கள் ஏட்டுக்கல்வியாய் நின்று போகிறதே. சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடம் கற்று கொடுத்துவிட்டு நீ எந்த சாதி என்று கேட்கும் நேரங்களில், இந்த முரண்பாட்டை குழந்தைகள் எந்த வகையில் புரிந்துக்கொள்ளும்.சாதிகள் இல்லையடி பாப்பா..!
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்...!?